Monday 30 July 2018

How to lower body heat

Leave a Comment
Simple way to reduce body heat!
In today's situation, many of us have a lot of heat on the body because of the seasonal change in nature. The increase in body heat is mainly due to the longer time being rolled out, the more time the chair is on the sofa. This leads to the loss of all the hair from the head to the end of the foot, causing irritating events such as acne, skin diseases, hair loss, headache, and weight loss. To solve this, our Siddhas found a simple and confidential route in the period. Here's the simple medical procedure for you, the 
Because of this, the male's sperm will grow and the baby will be born in three months, and it will leave you in the IT industry. If you are smaller, you can do it twice a week.
x


 Necessary ingredients: 

1.  Allonnaise 
2.  Price 
3.  Pepper 

Method: Take a good amount of good pit in a pit spoon and warm it in a warm warmth. When the oil is dried, put the pepper and peeled boiled water in a few minutes and then stir the oil in the thoracic nail. After two minutes you need to wash your feet immediately, and you can feel your body cool when you do it. Do not keep it in the fingers for more than two minutes, do not try to do it for those who are cold, you have a great deal of stress and those who are sick. Its fragrance will be divine. Siddhars at that time, if the child without a child had to have a baby, they would tell the above-mentioned medical system. 
Read More

Sunday 8 July 2018

குழந்தை சிவப்பாக பிறக்க வழிகள்

Leave a Comment


இன்றைய காலத்தில் பலரும் சிவப்பான குழந்தை பிறக்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். குழைந்த சிவப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் என்றால் அனைவரும் சட்டென்று கூறுவது பாலில் குங்கும பூவை கலந்து சாப்பிடுவதே. ஆனால் அதை தவிர்த்து குழந்தை சிகப்பாக பிறக்க வேறு சில வழிகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
குழந்தை சிக்கப்பாக பிறக்க கர்ப காலங்களில் தினமும் சிறிதளவு கோதுமையையும், ராகியையும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பு 2 :
பாதாம், பிஸ்தா, முந்திரி இந்த மூன்றையும் ஒரு நாளை இரண்டு என்ற விகிதத்தில் கர்ப்ப காலங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பு 3 :
கர்ப காலத்தில் தினமும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு பிரசவ நேரத்தில் இது வலியை குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பு 4 :
பிரசவ காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் சிகப்பான குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பு 5 :
உணவில் மஞ்சளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று நம்பப்படுகிறது. அதே போல இரண்டாவது மாதத்திற்கு மேல் கேரட் ஜூஸ் குடுத்து வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது.
குழந்தையின் நிறத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர்களின் மரபணுக்கள். ஆகையால் என்ன தான் சாப்பிட்டாலும் சிலருக்கு மாநிறத்திலோ அல்லது அழகிய கருமை நிறத்திலோ குழந்தை பிறக்க காரணம் மரபணுக்களே.
Read More

Friday 6 July 2018

மூச்சுப்பிடிப்பு குணமாக குறிப்புகள்

Leave a Comment

மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டால் பலருக்கும் அது சிரமத்தை உண்டாக்கும். மூச்சுப்பிடிப்பு இருக்கும் நேரத்தில் மூச்சை நன்கு இழுத்து விட முடியாது. சிறிது இழுத்து விட முயற்சி செய்தாலும் வலிக்கும். இதனால் மூச்சி பிடிப்பு உள்ளவர்கள் மெதுவாகவே மூச்சை விடுவது வழக்கம். ஒருவருக்கு மூச்சி பிடிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு பளு தூக்குவதால் மூச்சுப்பிடிப்பு ஏற்படும், சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நாறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். சளி தொல்லை, ஆஸ்துமா போன்றவற்றால் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம், அஜீரணம் சம்மந்தமான நோய் உள்ளவர்களுக்கும் மூச்சுப்பிடிப்பு ஏற்படலாம். மூச்சுப்பிடிப்பு குணமாக
குறிப்பு 1 :
பெருங்காயம், சுக்கு, சூடம், சாம்பிராணி ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதை வடித்த கஞ்சியில் போட்டு நன்கு கலக்க வேண்டும். அதன் பிறகு கஞ்சியை சூடு படுத்தி வலி இருக்கும் இதில் ஒரு நாளைக்கு மூன்று வேலை வீதம் தடவி வந்தால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.
குறிப்பு 2 :
வாயு தொல்லையால் மூச்சு பிடிப்பு ஏற்பட்டால், கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், பனைவெல்லம் ஆகிய நான்கையும் நன்கு இடித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும், வயிற்று வலி குறையும், வாயு தொல்லையால் மூச்சி பிடிப்பு ஏற்பட்ருந்தால் அதுவும் நீங்கும்.
குறிப்பு 3 :
ஆஸ்துமா மற்றும் வீசிங் நோயால் மூச்சி பிடிப்பு ஏற்பட்டால் தினமும் காலையில் ஒரு கற்பூர வள்ளி இலையை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் நுரை ஈரல் நன்கு செயல்படும். மூச்சி பிடிப்பு நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

மேலே கூறிய குறிப்புகளில் உங்களுக்கு உகந்ததை பயன்படுத்தி மூச்சி பிடிப்பில் இருந்து விடுபடலாம். 10 சதவிகிதம் பேருக்கு மூச்சி பிடிப்பு ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கு அறிகுறியாக இருக்கிறது. ஆகையால் மூச்சி விட மிகுந்த சிரமம் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது.
Read More

இளநரை மறைந்து முடிகள் கருமையாக மாற

Leave a Comment


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Ref: pattivaithiyam
Read More

Thursday 5 July 2018

ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக டிப்ஸ்

Leave a Comment


நம்மில் பலர் எப்படி குண்டாக இருந்து கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறோமோ அதே போல ஒல்லியாக இருக்கும் சிலர் குண்டாக மாற முயற்சி செய்கின்றனர். சிலர் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பதுண்டு. குழந்தை பருவம் முதல் வளர்ந்து பெரியவர்கள் ஆனபோதிலும் சிலர் ஒல்லியாக இருப்பதுண்டு. இப்படி எப்போதும் ஒல்லியாக இருப்பவர்கள் கொண்டாக மாற சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
உடல் எடையை அதிகரிக்க எள்ளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நொறுக்கு தீனியை அதிகம் உண்பவர்கள் எள் சமந்தமானதை அதிகம் வாங்கி உண்ணலாம். எள்ளுப்பொடி போன்றவற்றை செய்து வைத்துக்கொண்டு அதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி எள்ளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். இதனால் விரைவில் சதை பிடித்து குண்டாக மாறலாம்.
குறிப்பு 2 :
வாழை பழத்தை அதிகம் உண்பதன் மூலம் உடல் எடையை கூட்டலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை தேனோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். சிறுவர்களுக்கும் இதை கொடுக்கலாம் குறிப்பு 3: 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொண்டு அதை நன்கு வேக வைத்து அதோடு தேவைக்கு ஏற்ப நெய் மற்றும் வெள்ளம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஓர் இரு மாதத்தில் உடல் எடை அதிகரித்து குண்டாக மாற முடியும். குறிப்பு 4 : உடல் எடை அதிகரிக்க தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டை சாப்பிடலாம். அதேபோல தினமும் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் எடை அதிகரித்து. வேர்கடலையால் ஆன தின்பண்டங்களையும் சாப்பிடலாம். இதன் மூலம் எளிதில் குண்டாக மாற முடியும். குறிப்பு 5 : தினமும் 10 முதல் 15 பச்சை கொண்டாய் கடலையை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில வாரங்களில் குண்டாக முடியும். குறிப்பு 6 : உருளை கிழங்கை வேக வைத்து தினமும் உண்ணலாம். அதே போல உணவில் தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் படிப்படியாக குண்டாக முடியும்.

REF: dheivegam
Read More

தொண்டை வலி குணமாக பாட்டி வைத்தியம்

Leave a Comment





தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது. பொதுவாக பலருக்கு சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததால் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் பல நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடிவதில்லை. தொண்டை வலி வர பல காரணங்கள் இருந்தாலும் அதை எளிதில் குணமடைய செய்யும் சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1 :

ஒரு லவங்க பட்டை , 4 ஏலக்காய், ஒரு டீ ஸ்பூன் சோம்பு, 25 கிராம் தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், புதினா இலை 5 , இவை அனைத்தையும் 4 டம்ளர் நீரில் கொதிக்க விடமும். 4 டம்ளர் நீர் 2 டம்ளர் நீராக மாறும் வரை தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். பிறகு அந்த கொதித்த நீரை ஆற வைத்து காலை ஒரு கிளாஸ் இரவு ஒரு கிளாஸ் என பருகி வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஓர் இரு நாட்களில் தொண்டை வலி நீங்கும். தொண்டையில் ஏதேனும் புண் இருந்தாலும் சரியாகும்.

குறிப்பு 2 :

2 டம்ளர் நீரில் திரிபலா சூரணம்( கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்தது ) சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். சிறிது நேரம் கொதித்த பிறகு அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு கொதித்த நீரை சிறிது ஆறவிட்டு அதை தொண்டையில் படும்படி வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி நீங்கும். குறிப்பு: திரிபலா சூரணம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

குறிப்பு 3 :

தொண்டை வலி குணமாக, வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அதோடு சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் தொண்டை புண்கள் ஆறும், தொண்டை வலி நீங்கும்.

குறிப்பு 4 :

சுக்கி, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து நன்கு போடி செய்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி சரியாகும்.


குறிப்பு 5 :

சிறிதளவு வசம்பை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மிளகு சேர்த்து மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினாள் தொண்டை வலி குறையும். தொண்டை வலி போக, துளசி இல்லை மற்றும் கற்பூரவள்ளி இலையை மென்று கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கலாம். இதன் மூலம் தொண்டை வலி குணமாகும்.
குறிப்பு 6 :

வெது வெதுப்பான நீரில் உப்பு சேர்த்து தொண்டையில் படும் படு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி நிவாரணம் அடையும்.


Reference : dheivegam
Read More