Friday 2 June 2017

உடல் எடையை குறைக்க

Leave a Comment

திரிபலா சூரணம் மிக உபயோகமாக இருக்கும், த்ரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய்,ஜாதிக்காய் மூன்றும் சரி விகிதத்தில் கலந்த கலவை தான்.
உணவு உட்கொள்ளும் முன் ஒரு மணி நேரம் முன் இந்த சூரணம் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் வென்னீரில் ஒரு ஸ்புன் கலந்து குடிக்க வேண்டும்.
உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பு, கெட்ட நீர் இவைகள் இயற்கை கழிவுகளாக வெளி ஏறிவிடும், உடல் எடையும் கண்முன்னே குறைய தொடங்கும்.
ஒரு நாளுக்கு 4 வேளை கழிவு வெளியேறும், இதனால் பயம் கொள்ள வேண்டாம்,
If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments:

Post a Comment